Monday, June 3, 2013

Pushing Responsibilities







மனம் கல்லாய் போனது
குடும்ப பாரம் சுமந்து சுமந்து
தினம் ரணமாய் போனது
தலையில் இருப்பதை இறக்கி வைத்தால்
அடுத்த கற்கள் ரெடி
இடுப்பில் இருப்பதை இறக்கி வைத்தால்
அடுக்குமா அந்த இடி
கட்டினவன் இருட்டில் வருகிறான்
தினமும் அதே நெடி ..!
என் வாழ்விலும் வருமா
ஒரு வசந்த கால நொடி ?!
Dr.Balasandilyan

No comments:

Post a Comment