Thursday, May 23, 2013
Sunday, May 19, 2013
some of my recent expressions
வந்து சேர்ந்தாள்
அவள் கருப்பு
இவள் கண்ணாடி
அவள் குண்டு
இவள் அரட்டை
அவள் குட்டை
இவள் புத்திசாலி
அவள் அசடு
அவள் மாடர்ன்
இவள் கர்நாடகம்
என கழித்துக் கொண்டே
வந்ததில் ஓகே ஆனவள்
அவியல் போல
எல்லாம் கலந்தவளாய் ...!
வாழ்த்த யாரும் இல்லாத போதும் வனங்களில் பூக்கள் பூக்கின்றன
வீழ்த்த யாரும் இல்லாத போதும் எல்லையில் இராணுவர் காக்கின்றனர்
பாராட்ட யாரும் இல்லை என்றாலும் நமது நற்சேவை தொடருவோம்
நாமிருப்போம் நலமாக ....நம் மீது கவனமாக ...!
வாழ்விருக்கும் வளமாக ...!
வலையில் சிக்குவது மீன்
கவலையில் சிக்குவது நான் ....
வசதி வட்டம் - முடக்கிப் போடும்
சவால் வட்டம் - முடுக்கி விடும் !
உறுதியுடன் எழட்டும்
ஒவ்வொரு செல்லும் - புது
உற்சாகத்துடன்
துடிப்புடன் எழட்டும்
ஒவ்வொரு செல்லும் - புதுத்
துள்ளலுடன்
அம்மா
பெற்றது அவள்
பெற்றது நானும் தான்
பெரும்பேறு !
எதிர்ப்பதும் எதிர்பார்ப்பதும் தவறே !
கொடுப்பதும் விட்டுக்கொடுப்பதும் தவமே !!
Saturday, May 11, 2013
Some More Haiku Poems written by me...!
டாக்டர் பாலசாண்டில்யன் எழுதிய ஹைக்கூ கவிதைகள்
மின்தடை சமயம்
மின்தடை சமயம்
அதே நேரம்
பழகிய தேகம்
ஓடாத கடிகாரம்
________________
________________
கூடங்குளம்
படகுகள் ஓய்வு
மீன்கள் கலவரம்
மின்சாரம் அணு ஓரம்
__________________________
__________________________
அன்னா ஹசாரே
உறங்கிய பசி
ஊழல் விழிப்புணர்வு
எழுச்சியில் தேசம்
___________________________
___________________________
தொந்தரவு
பக்கத்தில் குறட்டை
பறந்த தூக்கம்
பாவமாய் நான்
____________________________
____________________________
வெறுப்பு
ஒற்றை செறுப்பு
அலைந்த கண்கள்
கோவில் வாசல்
______________________________
______________________________
மனுசுக்குள்
மெட்டி ஓசை
மல்லிகை வாசம்
மனைவி வருகை
_________________________________
_________________________________
என்னவள்
மேகத்தின் நடுவே
எட்டிப் பார்க்கும் நிலா
காணவில்லை அவள்
______________________________
______________________________
படபடப்பு
பட பட பட
தட்டப்படும் கதவு
நுழைந்தது காற்று
______________________________________
______________________________________
தேதி பார்த்தேன்
ஆடிய காலண்டர்
மூடிய சமையலறை
இன்று விடுமுறை
_____________________________________________
_____________________________________________
மன ஓசை
நீட்டிய கை
கண்ணில் பட்ட மோதிரம்
பிச்சைக்காரன்
______________________________________________
______________________________________________
இது சீசன்
ஆட்ட மைதானம்
ஒளி உமிழும் விளக்குகள்
ஒத்து ஊதும் நிலா மேலே !
__________________________________________
__________________________________________
ஏமாற்றம்
காத்திருந்த காதுகள்
ஒலித்தது தொலைபேசி
புரியாத மொழியில் விசாரிப்பு
____________________________________________
____________________________________________
கிளிப்
பரந்த முடி
கலைந்த மனம்
ஒன்றிணைத்த சிறு பிடி
_________________________________________________
_________________________________________________
டிரைவர் மனஒலி
அடுத்த சிக்னலுக்குள்
திறந்து கொள்வாயா
என் விழிகளே !
___________________________________________________
___________________________________________________
Thursday, May 9, 2013
Haiku poems of Dr Balasandilyan
பாலசாண்டில்யனின் ஹைக்கூ கவிதைகள்
விலைவாசி
குளங்கள் வற்றியதால்
குளங்கள் வற்றியதால்
கொக்கெல்லாம்
மீனைப்
போல்
சந்தையில்
______________________________
முதிர்கன்னி
ஜன்னலுக்கு இரு
கண்
தானம்
தந்தது
யார்
அக்கா
தான்
______________________
விவசாயக்கூலி
போரடித்தாள் முறமசைத்தாள்
தவிட்டு மடியில்
பசிச்சுமை அந்தோ
___________________________
மாணவன்
பரீட்சை சோகமும்
காலைச்
சிற்றுண்டியும்
முட்டையோடு தான்
_______________________________
அவள்
கறுப்பின் மேல்
வெள்ளை
கொள்ளை
அழகு
கூந்தல் செடியில் ரோஜா
_____________________________________
சந்தேகம்
காசு
கொடுத்தவன்
தலையிலேயே கை
யானை
___________________________
வாடிக்கை
கன்னம்
வைத்தான்
களவு
போனது
காதல்
இதயம்
_____________________________
வியப்பு
போடும்
போது
பச்சை
போட்ட
பிறகு
சிவப்பு
வெற்றிலை
______________________________
மாற்றம்
அக்காவுக்கு ஜீன்ஸ்
அவள்
சீலை
உனக்கா
ஜன்னல்
____________________________
வினோதம்
கண்டு
நடுங்கினாள் மனைவி
பொறாமையோடு கணவன்
கரப்பான்பூச்சி
_____________________________
காரணம்
மிரண்டு போனது
சிறுமி
மதில்
மேல்
மீசைக்காரன்
பூசணிக்காய்
_________________________
ஞாபகம்
அழகான
டப்பா
திறந்ததும் சிரித்தது
பாட்டியின் பல்செட்
_____________________________________
அநியாயம்
அஸ்திவாரம் ஆரவாரமாய்
வளர்ந்தது வேகமாய் புதுவீடல்ல
கடனுக்கு வட்டி
________________________________
பாவம்
அறுபதைத் தொட்ட
அப்பா
அழகாய்
ஈசி
சேரில்
....அம்பது
தாண்டிய அம்மா
அடுப்படியில் இன்னும்
____________________________________
விதி
அழகு
மனைவி
சமூகசேவகி
அடுப்புக்கரி
அம்மா
முகத்துக்கு மட்டும்
___________________________________
கவலை
கண்களுக்கு சொந்தம்
கண்ணீர் மட்டுமா
கைக்குட்டையும் தான்
கண்ணீர் மட்டுமா
கைக்குட்டையும் தான்
____________________________________
ஏழை
வானமே அழு
வானமே அழு
என்
குடையை
தைத்த
பின்
அழு
வானமே
_______________________________
வியப்பு
மழை
நின்ற
பிறகும்
மழை
மரத்தடியில் ...!
________________________________
ஓலம்
தெருவில் வெள்ளம்
அணைந்தது அடுப்பு
பசி
தீ
தானே
_________________________________
அக்கப்போர்
நாய்களின் சண்டை
குப்பைத்தொட்டி அருகே
ஜெயித்தான் மனிதன்
__________________________________
அறிவு
மனிதன்
ஓரறிவு
மிகுந்த
மிருகம் !....மிருகம்
ஓரறிவு
குறைந்த மனிதன்
_____________________________________
சூரியனே
நான்
காந்தி
என்பதால் சுட்டாயோ
சூரிய
காந்தி
!
_______________________________
மாறுபாடு
உப்பு
நீரில்
உயிர்
வாழும்
கடல்
மீன்கள்
உப்பு
நீரை
உற்பத்தி செய்யும்
விழி
மீன்கள்
____________________________________Monday, May 6, 2013
Bharatbhavnadiwas celebration by Uratha Sinthanai and Potramarai
http://www.youtube.com/watch?v=zJ9Kgs5oBGo
Saturday, May 4, 2013
நெஞ்செரிச்சல் இன்று பிராதன பிரச்சனை !
Subscribe to:
Posts (Atom)