Friday, June 23, 2017

Recent poem of mine

யார் தொட்டாலும் சிகரம் 
------------------------------------------
புல்வெளி காலுக்குள் சுகம் 
சொல்வெளி காதுக்குள் புகும் 
கட்டிப்பிடி காதல் புரியும் 
எட்டிப்பிடி வெற்றி தெரியும்
எடுத்து விடு உன்னைப் புரியும்
கொடுத்து விடு உலகைப் புரியும்
பேசிப் பார் அரங்கம் அதிரும்
யோசிப்பார் சுரங்கம் நிறையும்
அன்பாலே மனம் தொடு
அன்புக்கு சினம் விடு
- டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment