Tuesday, November 23, 2021

மரங்கள்

காற்றடித்து
மரங்கள் சாயலாம்.
மனங்கள் சாயலாமா?
சாகுபடி மறுபடி செய்யலாம்.
சாகும் படி யாரும் செய்யலாமா?
இருட்டுக்குப் பின்னர்
ஒளி நிறையும்
இடர்களுக்குப் பின்னர்
வழி மலரும்
ஆத்திரங்கள் ஏன் மனதுக்கு?
காத்திருங்கள் கடவுள் அருளுக்கு!

- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment