From Bala's Desk
Tuesday, November 23, 2021
மரங்கள்
காற்றடித்து
மரங்கள் சாயலாம்.
மனங்கள் சாயலாமா?
சாகுபடி மறுபடி செய்யலாம்.
சாகும் படி யாரும் செய்யலாமா?
இருட்டுக்குப் பின்னர்
ஒளி நிறையும்
இடர்களுக்குப் பின்னர்
வழி மலரும்
ஆத்திரங்கள் ஏன் மனதுக்கு?
காத்திருங்கள் கடவுள் அருளுக்கு!
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment