Some 20 years back I met an young guy in a
10x10 room in Station Road, West Mambalam. He introduced himself to me
as Ravikumar having his own company in the name of "Vignesh Prints". I
saw no printing machine but for a couple
of computers and a few people doing DTP. Mr. Ravikumar did some job
for me personally/officially, Now he (along with his partner Mr. Karthi -
another dynamic young guy) has a huge Printing Press with lots of
employees working for him and a few jobs being outsourced as well. Lots of
Universities, Educational Institutions are getting their souvenirs,
certificates and Backdrop banners. Lots of popular magazines are being
done in this unit. Popular writers and publishers can be seen in his
office. ICF, Banks are his clients. Whatever books are printed by him -
for sure gets the Govt order in the Library - such a lucky guy. Today he
is the most sought after Printer in Chennai (Ashok Nagar). People come
from Theni, Madurai, Neyveli and other towns to get their books printed
here in his unit. I admire his hard work, smiling nature, commitment and
quality and timely work.
விக்னேஷ் பிரிண்டர்ஸ் எனும் நிறுவனம் நடத்தும் திரு விக்னேஷ் ரவி அவர்கள் மிகச்சிறிய அளவில் தனது வியாபாரக் கனவை தேடி, தொடர்ந்து இன்று அவரது பார்ட்னெர் திரு கார்த்தி அவர்களுடன் சேர்ந்து புன்னகை, பொறுமை, விடா முயற்சி, கடின உழைப்பு, தரம் எல்லாம் பயன்படுத்தி மிகப் பெரிய பிரிண்டிங் பிரஸ் நடத்துகிறார். பல கல்வி நிறுவனங்கள், வங்கிகள், ICF போன்ற அரசு நிறுவனங்கள் இவரது வாடிக்கையாளர். பல பிரபல எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை இவரது அலுவலகத்தில் சந்திக்கலாம். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளார்கள் தனது புத்தகங்களை இவரது அச்சகத்தில் பிரிண்ட் செய்கிறார்கள். இவரது அதிர்ஷ்டம் அவர்களுக்கு அரசு ஆர்டர் பெற்றுத் தருவதாக நம்புகிறார்கள். சென்னை மட்டும் அல்லாமல் வெளி ஊர்களிலிருந்தும் வந்து இவரிடம் புத்தகம் அச்சிட்டுக் கொள்கிறார்கள். வேகம், எண்ணிக்கை, தரம், சரியான ரேட் இப்படி பல காரணம் தாண்டி இவரது தனிப்பட்ட தொடர்பு மற்றும் நட்பு மிக முக்கிய காரணம்.
விக்னேஷ் பிரிண்டர்ஸ் எனும் நிறுவனம் நடத்தும் திரு விக்னேஷ் ரவி அவர்கள் மிகச்சிறிய அளவில் தனது வியாபாரக் கனவை தேடி, தொடர்ந்து இன்று அவரது பார்ட்னெர் திரு கார்த்தி அவர்களுடன் சேர்ந்து புன்னகை, பொறுமை, விடா முயற்சி, கடின உழைப்பு, தரம் எல்லாம் பயன்படுத்தி மிகப் பெரிய பிரிண்டிங் பிரஸ் நடத்துகிறார். பல கல்வி நிறுவனங்கள், வங்கிகள், ICF போன்ற அரசு நிறுவனங்கள் இவரது வாடிக்கையாளர். பல பிரபல எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை இவரது அலுவலகத்தில் சந்திக்கலாம். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளார்கள் தனது புத்தகங்களை இவரது அச்சகத்தில் பிரிண்ட் செய்கிறார்கள். இவரது அதிர்ஷ்டம் அவர்களுக்கு அரசு ஆர்டர் பெற்றுத் தருவதாக நம்புகிறார்கள். சென்னை மட்டும் அல்லாமல் வெளி ஊர்களிலிருந்தும் வந்து இவரிடம் புத்தகம் அச்சிட்டுக் கொள்கிறார்கள். வேகம், எண்ணிக்கை, தரம், சரியான ரேட் இப்படி பல காரணம் தாண்டி இவரது தனிப்பட்ட தொடர்பு மற்றும் நட்பு மிக முக்கிய காரணம்.
No comments:
Post a Comment