This is about Kasi, an Auto driver. He
undertakes the responsibility of taking children to school with lots of
care and commitment. He has been doing for more than 2 decades. He
started with a 3 wheeler - Tyre vehicle. Later switched over to Auto.
Now owns a cab as well. Apart from school trips he runs his auto for
public too. He has 4 daughters. Two are married and settled. 3rd one has
finished her degree and employed. The 4th one is studying. He is a responsible
father and a very kind person. He recognized me today on his way after
several years and enquired about my children - whom he had carried to
school when they were very young - with lots of care. Basically he has
no bad habits and hence could take care of his 4 daughters as a
responsible father. It is rare to see an auto driver these days who is
following self-discipline and integrity. My full appreciation goes to
him.
காசிக்குப் போனால் பாவம் அகலும். இந்த காசியுடன் போனால் பள்ளிக்கூடம் போகலாம். 3 சக்கர வண்டி கொண்டு பிள்ளைகளை கைப்பிடித்து பள்ளி கொண்டு செல்லும் பணியைத் தொடங்கி,பிறகு அந்த வண்டி ஆட்டோ ஆக மாறி தொடர்ந்து வருகிறது. இது தவிர பயணிகளை கொண்டு செல்லும் பணி. வாடகைக்குக் கார் என்று வாழ்வில் முன்னேற்றம். பல ஆண்டுகளுக்கு பின்பு இன்று சந்தித்த போது மிக்க மகிழ்ந்தேன். என் பிள்ளைகளை மிக்க அன்புடன் அக்கறையுடன் பள்ளி கொண்டு போய் விட்டவர். இவருக்கு நாலு பெண் குழந்தைகள். இரண்டு பேர் திருமணம் ஆகி விட்டது. மூன்றாவது படித்து விட்டு வேலைக்கு செல்கிறாள். நான்காவது பெண் கல்லூரி படிக்கிறாள். பாராட்டுக்கு உரிய விஷயம் என்னவென்றால் 4 பிள்ளைகளைப் பெற்றவர் என்பதால் இவர் பிறர் பிள்ளைகளை பொறுப்புடன் கையாண்டு கரை சேர்க்கிறார். இவரை நம்பி விடலாம். எந்த கெட்ட பழக்கமும், கோப குணமும் இல்லாத பொறுமை மனிதர். ஆட்டோ ஓட்டுபவர்கள் இன்று எத்தனை பேர் இப்படி பொறுப்புடன் இருக்கிறார்கள். இவர் நிச்சயமான ஒரு முன்னுதாரணம்.
காசிக்குப் போனால் பாவம் அகலும். இந்த காசியுடன் போனால் பள்ளிக்கூடம் போகலாம். 3 சக்கர வண்டி கொண்டு பிள்ளைகளை கைப்பிடித்து பள்ளி கொண்டு செல்லும் பணியைத் தொடங்கி,பிறகு அந்த வண்டி ஆட்டோ ஆக மாறி தொடர்ந்து வருகிறது. இது தவிர பயணிகளை கொண்டு செல்லும் பணி. வாடகைக்குக் கார் என்று வாழ்வில் முன்னேற்றம். பல ஆண்டுகளுக்கு பின்பு இன்று சந்தித்த போது மிக்க மகிழ்ந்தேன். என் பிள்ளைகளை மிக்க அன்புடன் அக்கறையுடன் பள்ளி கொண்டு போய் விட்டவர். இவருக்கு நாலு பெண் குழந்தைகள். இரண்டு பேர் திருமணம் ஆகி விட்டது. மூன்றாவது படித்து விட்டு வேலைக்கு செல்கிறாள். நான்காவது பெண் கல்லூரி படிக்கிறாள். பாராட்டுக்கு உரிய விஷயம் என்னவென்றால் 4 பிள்ளைகளைப் பெற்றவர் என்பதால் இவர் பிறர் பிள்ளைகளை பொறுப்புடன் கையாண்டு கரை சேர்க்கிறார். இவரை நம்பி விடலாம். எந்த கெட்ட பழக்கமும், கோப குணமும் இல்லாத பொறுமை மனிதர். ஆட்டோ ஓட்டுபவர்கள் இன்று எத்தனை பேர் இப்படி பொறுப்புடன் இருக்கிறார்கள். இவர் நிச்சயமான ஒரு முன்னுதாரணம்.
No comments:
Post a Comment