Sunday, August 18, 2013

some thing interesting from my pen

நாடுதல் எளினம் - சரியானதை
தேடுதல் கடினம்
வாடுதல் எளினம் - திறம்பட
வாழுதல் கடினம்
சாடுதல் எளினம் - பிறர் அன்புடன்
சாகுதல் கடினம்
ஓடுதல் எளினம் - வெற்றி பெற்று
ஓய்தல் கடினம்
_______________________________
படிச்சா காரியர்
படிக்காட்டி அரியர்
படிச்சவர்கள் போட்டி
படிக்காதவர்கள் லூட்டி
படிச்சா பிகர்
படிக்காட்டி பியர்
படிச்சா money
படிக்காட்டி வீட்டில நீ சனி
படிச்சா பேசலாம்
படிக்காட்டி கேக்கலாம்
படிச்சா ஜாலி
படிக்காட்டி காலி
______________________________________
 வாய் தவறிய போது :
"எங்க அண்ணா பர்ஸ்ல போகும் போது பஸ்ஸை தொலைச்சுட்டார்"
"இன்னைக்கு டின்னெர் பட்டர் மன்னீர் மசாலா"
"சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வந்தா குளிக்கலாம்"
"நான் சாமியோட போய் மாமி பாத்துட்டு வந்துடறேன்"
"இந்த பாலைப் போட்டு விட்டு அப்படியே குப்பை வாங்கிண்டு வாங்க"
________________________________________________________________
 Music without 'sur'
Movie without a 'hero'
Meal without 'salt'
Meeting without 'agenda'
Money without 'Governor's signature'
Mall without a 'shop'
Meat without a 'bone'
Man without his 'head'
Merry without a 'smile'
Message without any 'words'
Mobile without any 'apps'
Memory without 'loved one'
Media without 'news'
Melody without 'tune'
Marriage without “bride”
Everything is fine BUT….
DAY WITHOUT YOU..!
I cannot think of...accept....or enjoy....!
______________________________________
 உன்
மூலிகை மகத்துவமான
தேன் இதழ் ஸ்பரிசங்கள்
என்னை குணப்படுத்தும் !
உன்
கூர் நாவின் கோபப் பேச்சு
வேண்டாம் அது
என்னை ரணப்படுத்தும் ..!
________________________________
 உன் மலர்க்கரம் பட்டு
வருகின்ற மெசேஜ்களில்
உந்தன் வாசனை !
__________________________________
 மனைவியின் நேசம்
மகளின் பாசம்
அன்னையின் வாசம்
எது எனது சுவாசம்
குழம்பிடும் மன விசுவாசம் ..!
___________________________________   
 கேட்காமல் செவி சாய்க்கலாம்
பார்க்காமல் கண் மலரலாம்
அன்பு மொழி புரிந்தால்...!

No comments:

Post a Comment