Saturday, October 6, 2012

my recent expressions on societal issues

எழுத்து தெய்வம்
எழுதுகோல் தெய்வம்
எழுத்தறிவித்தவன் தெய்வம்
அதனால் தான் ஆசிரியர்களுக்கு இன்னும் கூட
தேங்கா மூடி கொடுக்கிறார்கள் ...!



கறுப்பு முடி வச்சுக்கிட்டா
கறுப்பு சட்டை போட்டுக்கிட்டா
கறுப்பு பணம் வச்சுக்கிட்டா
விலைவாசி குறையுமா ?
கண்ணை மூடி யோசிச்சா
எல்லாமே கறுப்பா இருக்கு ...!

No comments:

Post a Comment