https://www.youtube.com/watch?v=soC25GrvZE4
Tujhse yaar kar liya hai
இது மொழிபெயர்ப்பு அல்ல...
தமிழில்: பாலசாண்டில்யன்
இசை : ai தொழில் நுட்பம்
ஆக்கம் மற்றும் வீடியோ ஆக்கம் : உமாகாந்த்
வா வா அன்பே வா
வா வா அன்பே வா
உனை நினைத்து விட்டேன் ஓ
உனை நினைத்து விட்டேன்
பண்ணின் வரிகள் போல
மனதில் நிலைத்து விட்டாய்
பண்பாடு முறைகள் போல
உனை நினைத்து விட்டேன்
பண்ணின் வரிகள் போல
கடைசி மூச்சு வரை நிலைக்கும்
பழக்கவழக்கங்கள் போல
இது நம் காதல் வாழ்வானது ...அதனை
ஒவ்வொரு தருணமும் வாழ்கிறேன்
இது விதியின் விளையாட்டு
உலகமிதைக் காதலென்கிறது
என் வாழ்க்கை என் மனது
உலகே ஒரு சொல்லில் அடக்கம்
நீயென் மனதின் ஆறுதல்
நீயென் இதயத்தில் அன்பில்
வழிமுறையாய் மாறிவிட்டாய்
பல பண்டிகைகளை தவறிவிட்டேன்
பெருங்கொண்டாட்டம் இழந்து விட்டேன்
பலரும் உன் பெயரை உச்சரிக்கிறார்
வழிபாடு போல நிறைவான
தியானம் போல ... அதனால்...
உனை நினைத்து விட்டேன் ஓ
உனை நினைத்துu விட்டேன்
பண்ணின் வரிகள் போல
பண்பாடு முறைகள் போல...
No comments:
Post a Comment