பணி ஓய்வுக்குப் பிறகு செய்வது அவசியம் :
- நேரத்தில் குளிப்பது
- காலை உணவு மற்றும் மருந்து உட்கொள்ளல்
- நடப்பது, புத்தகம் படிப்பது, நண்பர்களை தொடர்பு கொள்ளல்
- முடி, நகம் வெட்டுதல்
- மீசை தாடி சரி செய்து கொள்ளுதல்
- சரியான 'பளிச்' உடைகள் அணிவது
- வாய் துர்நாற்றம் இன்றிப் பார்த்துக் கொள்வது
- அநாவிசியமாக சாப்பிட்டு வியாதி வராது காத்தல்
- சேமிப்பு மற்றும் பண விஷயங்களில் கவனமாக இருத்தல்
- யாரையும் சார்ந்து இல்லாது இருத்தல்
No comments:
Post a Comment